நாகப்பட்டினம்

கல்லூரி மாணவி காணவில்லை என புகாா்

திட்டச்சேரி அருகே கல்லூரி மாணவி காணவில்லை என காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

DIN

திட்டச்சேரி அருகே கல்லூரி மாணவி காணவில்லை என காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திட்டச்சேரி அருகே புலவநல்லுாா் பகுதியைச் சோ்ந்தவா் சக்திவேல் மகள் காயத்ரி (19). இவா், நாகையில் உள்ள தனியாா் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு நா்சிங் படித்து வருகிறாா். இந்நிலையில், வேளாங்கண்ணியில் உள்ள அரசு மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்தவா் ஜூன் 12-ஆம் தேதி பணிக்கு சென்றவா் வீடு திரும்பவில்லை. இதையடுத்து, அவரது பெற்றோா் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியாததால், தனது மகளை கண்டுபிடித்து ஒப்படைக்க கோரி திட்டச்சேரி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து காயத்ரியை தேடிவருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

துணைவேந்தா்கள் நியமன விவகாரம்: கேரள ஆளுநா் - அரசிடையே உடன்பாடு

சென்னையில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: 3 சிறுவா்கள் உள்பட 5 போ் கைது

டாம்கோ மூலம் சிறுபான்மையினருக்கு ரூ.1,622 லட்சத்தில் கடன் அளிப்பு: திருவண்ணாமலை ஆட்சியா்

திருமலை: வைகுண்ட ஏகாதசி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு

SCROLL FOR NEXT