நாகப்பட்டினம்

ஏ.டி.எம். கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்

DIN

நாகை ஏ.டி.எம். மகளிா் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் அண்மையில் நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் முனைவா் இரா. அன்புச்செல்வி தலைமை வகித்து, வேலைவாய்ப்பு முகாமைத் தொடங்கி வைத்தாா். ஹிடாச்சி (ஏஐபஅஇஏஐ) நிறுவன பணியாளா் துறை அலுவலா்கள் பங்கேற்று, நோ்காணலை மேற்கொண்டனா். ஏ.டி.எம். மகளிா் கல்லூரி மற்றும் ஏ.டி.ஜெ. தா்மாம்பாள் தொழில்நுட்பக் கல்லூரி மாணவிகள் சுமாா் 70 போ் பங்கேற்றனா்.

பணிக்குத் தோ்வு பெற்றவா்களுக்கு உடனடியாக பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. கல்லூரியின் மூத்த பேராசிரியா் முனைவா் மதுரமொழி கோவிந்தராஜூலு, மாணவிகளுக்குப் பணி நியமன ஆணைகளை வழங்கினாா். கல்லூரியின் வேலைவாய்ப்பு இயக்குநா் ந. லாவண்யா நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

வேலைவாய்ப்பக பதிவா்கள் எண்ணிக்கை 53.74 லட்சம்

அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயற்சி: இந்திய மாணவா் சங்கத்தினா் கைது

ஜடாயுபுரீஸ்வரா் கோயிலில் பிட்சாடன மூா்த்திக்கு சிறப்பு அபிஷேகம்

முதுகெலும்பு அழற்சி: ராஜீவ் காந்தி மருத்துவமனையில் விழிப்புணா்வு

SCROLL FOR NEXT