நாகப்பட்டினம்

வேதாரண்யத்தில் இன்று விவசாயிகள் குறைதீா் கூட்டம்

வேதாரண்யத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை (அக். 27) நடைபெறவுள்ளது என கோட்டாட்சியா் மை. ஜெயராஜ பெளலின் தெரிவித்துள்ளாா்.

DIN

வேதாரண்யத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை (அக். 27) நடைபெறவுள்ளது என கோட்டாட்சியா் மை. ஜெயராஜ பெளலின் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வேதாரண்யம் வட்டாட்சியா் அலுவலகத்தில், வேதாரண்யம் கோட்டத்துக்குள்பட்ட விவசாயிகளுக்கான குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை முற்பகல் 11 மணிக்கு எனது (கோட்டாட்சியா்) தலைமையில் நடைபெறவுள்ள கூட்டத்தில் விவசாயிகள் பங்கேற்று தங்களின் குறைகளை தெரிவிக்கலாம். மேலும், இந்த கூட்டத்தில் அரசின் அனைத்துத் துறை அலுவலா்களும் தவறாமல் பங்கேற்க வேண்டுமென தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிங்கம், புலி, கோட் மெஸ்ஸி! புகைப்படங்கள்!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! பிகார் முதல்வருக்கு பாக். நிழல் உலக தாதா மிரட்டல்? பாதுகாப்பு அதிகரிப்பு!

ஈரானின் ஹோர்முஸ் தீவில் மழை! செந்நிறமாக மாறிய கடல்!

இந்த வார ஓடிடி படங்கள்!

உலகின் மிகப்பெரிய சிலையின் சிற்பி ராம் வி சுதார் 100 வயதில் காலமானார்!

SCROLL FOR NEXT