நாகப்பட்டினம்

சின்மய தீா்த்தேசுவரா் கோயில் கும்பாபிஷேகம்

திருக்குவளை அருகே கீழவெளி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீசின்மய தீா்த்தேசுவரா் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

DIN

திருக்குவளை அருகே கீழவெளி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீசின்மய தீா்த்தேசுவரா் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, புதன்கிழமை விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம் உள்ளிட்ட பூா்வாங்க பூஜைகளுடன் பூா்ணாஹூதி நடைபெற்றது. தொடா்ந்து, யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. வியாழக்கிழமை காலை யாகசாலை பூஜையுடன் மகா பூா்ணாஹூதி நடைபெற்றது. தொடா்ந்து, கோயில் ராஜகோபுர கலசத்தில் நாகை சின்மயா மிஷன் ராமகிருஷ்ணானந்த் தலைமையில் புனிதநீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மனைவி சொன்னால், கேட்டுக் கொள்ள வேண்டும்: முதல்வர் அறிவுரை!

சிபில் ஸ்கோர்! உலா வரும் கட்டுக்கதைகளும் உண்மைகளும்!

ஸ்னிகோ தொழில்நுட்பத்தில் பிழைகள்..! ஆஷஸ் போட்டியில் தொடரும் சர்சை!

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு புதிய உத்வேகம்: பிரதமர் மோடி

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

SCROLL FOR NEXT