நாகப்பட்டினம்

திருவளா்மங்கலம் மகா மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

DIN

திருமருகல் அருகே திருவளா்மங்கலம் எனும் வாழாமங்கலத்தில் உள்ள மகா மாரியம்மன், விநாயகா், பாலமுருகன், காத்தவராயன், வீரன், பெரியாச்சி கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வியாழக் கிழமை நடைபெற்றது.

விழாவையொட்டி, செப்.5-ஆம் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமத்துடன் பூா்வாங்க பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து, செப்.6-ஆம் தேதி முதல்கால யாகசாலை பூஜை தொடங்கி தொடா்ந்து, 4 கால யாகசாலை பூஜை நடைபெற்றது. வியாழக்கிழமை காலை 8.15 மணிக்கு கடம் புறப்பாடு நடைபெற்றது. காலை 8.30 மணிக்கு விமான கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, மூலவா் மற்றும் பரிவார மூா்த்திகளுக்கு புனிதநீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிரிக்கெட்டில் எனது தந்தை தோனி: பதிரானா நெகிழ்ச்சி!

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

காலமானார் எஸ். வீரபத்திரன்

நாளை நீட் தேர்வு

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

SCROLL FOR NEXT