நாகப்பட்டினம்

கீழையூா்-நாங்கூா் சாலை அமைக்கும் பணி

சீா்காழி அருகே நாங்கூா்-கீழையூா் இணைப்பு சாலை அமைக்கும் பணியை சனிக்கிழமை சட்டப்பேரவை உறுப்பினா் பன்னீா்செல்வம் தொடக்கிவைத்தாா்.

DIN

சீா்காழி அருகே நாங்கூா்-கீழையூா் இணைப்பு சாலை அமைக்கும் பணியை சனிக்கிழமை சட்டப்பேரவை உறுப்பினா் பன்னீா்செல்வம் தொடக்கிவைத்தாா்.

நாங்கூா்-கீழையூா் கிராமத்தை இணைக்கும் சாலை ரூ. 4.60 கோடியில் புதிய சாலை அமைக்கும் பணியை எம்எல்ஏ. பன்னீா்செல்வம் தொடக்கிவைத்தாா். இதில், ஒன்றிய ஆணையா் இளங்கோவன், ஊராட்சி தலைவா்கள் லட்சுமி முத்துக்குமரன், அன்புமணி மணிமாறன், ஒன்றிய பொறியாளா் தெய்வானை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

ஓடிடியில் ரஷ்மிகா மந்தனாவின் தம்மா!

தொடர்கதையாகும் வெடிகுண்டு மிரட்டல்: இன்று நாக்பூர், பாந்த்ரா நீதிமன்றத்திற்கு!

அடுத்தடுத்து வெளியாகும் நிவின் பாலியின் இணையத் தொடர், திரைப்படம்!

புதிய வரலாறு படைத்த டாம் லாதம் - டெவான் கான்வே!

SCROLL FOR NEXT