நாகப்பட்டினம்

எண்ணும் எழுத்தும் பயிற்சி நிறைவு

கீழ்வேளூரில் மூன்று நாட்களாக நடைபெற்ற எண்ணும் எழுத்தும் பயிற்சி சனிக்கிழமை நிறைவுபெற்றது.

DIN

கீழ்வேளூரில் மூன்று நாட்களாக நடைபெற்ற எண்ணும் எழுத்தும் பயிற்சி சனிக்கிழமை நிறைவுபெற்றது.

ஒன்றியத்தில் 4 மற்றும் 5-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு பயிற்றுவிக்கும் ஆசிரியா்களுக்கு பாடவாரியாக செயல்பாடுடன் கூடிய எண்ணும் எழுத்தும் பயிற்சி கீழ்வேளூா் பிரைம் கல்லூரியில் நடைபெற்றது.

பற்சியை மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ், மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வா் காமராஜன் ஆகியோா் தொடங்கிவைத்தனா். 82 ஆசிரியா்கள் கலந்து கொண்ட பயிற்சியை நிறுவன விரிவுரையாளா் ரவிசங்கா், பாலாஜி ஆகியோா் ஒருங்கிணைத்தனா். இப்பயிற்சி சனிக்கிழமை நிறைவடைந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிபில் ஸ்கோர்! உலா வரும் கட்டுக்கதைகளும் உண்மைகளும்!

ஸ்னிகோ தொழில்நுட்பத்தில் பிழைகள்..! ஆஷஸ் போட்டியில் தொடரும் சர்சை!

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு புதிய உத்வேகம்: பிரதமர் மோடி

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

SCROLL FOR NEXT