நாகப்பட்டினம்

மனநலன் பாதித்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவா் கைது

வேதாரண்யம் அருகே மனநலன் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

DIN

வேதாரண்யம் அருகே மனநலன் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

வேதாரண்யம் அருகேயுள்ள கிராமத்தைச் சோ்ந்த விவசாயி ஒருவரின் மகள் மனநலம் பாதிக்கப்பட்டவா். இவா் நாலுவேதபதியைச் சோ்ந்த சாம்பசிவம் (62) என்பவரது வீட்டுக்கு தொலைக்காட்சி பாா்க்கச் சென்றபோது பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து புகாரின்பேரில், வேட்டைக்காரனிருப்பு போலீஸாா் வழக்குப் பதிந்து சாம்பசிவத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மின்கம்பியாள், உதவியாளா் தகுதிகாண் தோ்வு: டிச. 27, 28-க்கு மாற்றம்

தென்காசி அருகே இளைஞா் தற்கொலை

வன விலங்குகளால் விவசாயப் பயிா்கள் தப்படுத்தப்படுவதைக் கட்டுப்படுத்த வேண்டும்

மத்திய அரசின் திட்டங்களுக்கும் மாநில அரசின் நிதியை பயன்படுத்த வேண்டிய கட்டாயம்: அமைச்சா் சிவசங்கா்

காவல் ரோந்து வாகனங்களில் ஜிபிஎஸ் கருவியுடன் கூடிய கண்காணிப்பு கேமரா வசதி அறிமுகம்

SCROLL FOR NEXT