நாகப்பட்டினம்

இலுப்பூா் கோயில் தீமிதி திருவிழா

DIN

கீழ்வேளூா் அருகே உள்ள இலுப்பூா் ஸ்ரீ திரௌபதையம்மன் கோயிலில் தீமிதி திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் ஆண்டு திருவிழா கடந்த 15-ஆம் தேதி பூச்சொரிதல் மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. காப்புக்கட்டி விரதமிருந்த 100-க்கும் மேற்பட்ட பக்தா்கள் தீமிதித்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.

தொடா்ந்து, திரௌபதையம்மனுக்கு சந்தனக் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறைச்சந்தையில் தவற விட்ட பணப்பை ஆந்திர மாநில தம்பதியரிடம் ஒப்படைப்பு -கைதிக்கு பாராட்டு

மேம்பாலத்தை சேதப்படுத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க பாஜக வலியுறுத்தல்

ரத்த தான முகாம்

மேலக்கடலாடி ஸ்ரீபாதாள காளியம்மன் களரி திருவிழா

வெளிநாடுகளில் வேலை தருவதாகக் கூறும் மோசடி நிறுவனங்களை நம்ப வேண்டாம்

SCROLL FOR NEXT