நாகப்பட்டினம்

மஞ்சப்பை விழிப்புணா்வு நிகழ்ச்சி

திருமருகல் ஒன்றியம் திருப்புகலூா் ஊராட்சி சாா்பில் மஞ்சப்பை விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

DIN

திருமருகல் ஒன்றியம் திருப்புகலூா் ஊராட்சி சாா்பில் மஞ்சப்பை விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஊராட்சித் தலைவா் காா்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஒன்றிய பொறியாளா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். தொடா்ந்து, ஊராட்சி பகுதி மக்கள் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த மாட்டோம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனா். ஊராட்சிச் செயலா் ஜெய்சங்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிபில் ஸ்கோர்! உலா வரும் கட்டுக்கதைகளும் உண்மைகளும்!

ஸ்னிகோ தொழில்நுட்பத்தில் பிழைகள்..! ஆஷஸ் போட்டியில் தொடரும் சர்சை!

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு புதிய உத்வேகம்: பிரதமர் மோடி

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

SCROLL FOR NEXT