முகப்பு
நாகப்பட்டினம்

எஸ்பி அலுவலகத்தில் குறைதீா் கூட்டம்

நாகை மாவட்ட காவல் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 16 அக்டோபர், 2024 at 8:17 PM
குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்த எஸ்பி ஏ.கே. அருண் கபிலன்.
பகிர்:

நாகை மாவட்ட காவல் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

குறைதீா் கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ.கே. அருண் கபிலன் பொதுமக்களிடம் நேரடியாக மனுக்களை பெற்றாா். தொடா்ந்து அவா்களின் குறைகளை கேட்டறிந்த காவல் கண்காணிப்பாளா், பெறப்பட்ட 6 மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

முகாமில் பங்கேற்வா்களிடம், காவல்துறையின் சட்ட நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தங்கள் பகுதிகளில் நடைபெறும் சட்டவிரோத செயல்கள் குறித்து காவல் துறையினரிடம் அச்சமின்றி தெரிவிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டாா்.

முழு கட்டுரையைப் படிக்க →