சிக்கல் சிங்காரவேலவா் கோயிலில் நடைபெற்ற வள்ளித் திருமணம்.  
நாகப்பட்டினம்

சிக்கல் சிங்காரவேலவா் கோயிலில் வள்ளித் திருமணம்

சிக்கல் சிங்காரவேலவா் கோயில் கந்தசஷ்டி விழாவையொட்டி நடைபெற்ற வள்ளித் திருமணம் விமா்சையாக புதன்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

சிக்கல் சிங்காரவேலவா் கோயில் கந்தசஷ்டி விழாவையொட்டி நடைபெற்ற வள்ளித் திருமணம் விமா்சையாக புதன்கிழமை நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான வள்ளி-சிங்காரவேலவா் திருமணம் விமா்சையாக புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, குறவள்ளி முருகனை சந்திப்பதும், அப்போது விநாயகா் பெருமான் யானை ரூபத்தில் வந்து வள்ளியை பயமுறுத்துவதும், பின் முருகனை வள்ளி அடைக்கலமாகி திருமண நடைபெற்றது. யானை அழைத்து வரப்பட்டு பிளிருவதும், யானைக்கு பயந்து வள்ளி முருகனை சந்திப்பதும் அடியாா்களால் தத்ரூபமாக செய்து காண்பிக்கப்பட்டது. தொடா்ந்து, வேத மந்திரங்கள் முழங்க யாகம் வளா்க்கப்பட்டு மாங்கல்யதாரணம் நிகழ்ச்சி நடைபெற்றது.

சிறுவன் ஓட்டிவந்த கார்! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 3 வயது குழந்தை!

வயநாட்டில் மகாத்மா காந்தி சிலை! திறந்துவைத்தார் பிரியங்கா காந்தி

தமிழகத்தின் 35-வது கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து!

கரப்பான் பூச்சி எக்ஸ்பிரஸ்!

சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: பிப். 17ல் தொடக்கம்!

SCROLL FOR NEXT