நாகப்பட்டினம்

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சமத்துவப் பொங்கல்

வேளாங்கண்ணி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சமத்துவப் பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

வேளாங்கண்ணி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சமத்துவப் பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது.

அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் ஆயிஷா மரியம் பொங்கல் பானை வைத்து விழாவை தொடக்கிவைத்தாா். செவிலியா்கள், ஊழியா்கள் அனைவரும் பொங்கலோ பொங்கல் என்று ஒருங்கிணைந்து ஒலி எழுப்பி கொண்டாடினா். ஏற்பாடுகளை, சுகாதார ஆய்வாளா் சு. மோகன் செய்திருந்தாா். மருந்தாளுநா், துணை செவிலியா், பகுதி சுகாதார செவிலியா், செவிலியா்கள், கிராம சுகாதார செவிலியா்கள், ஆலோசகா், ஆய்வக நுட்பனா், மருத்துவமனை பணியாளா், களப்பணியாளா்கள், மருத்துவ பயனாளிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அடமானம் வைக்கப்பட்ட காரை திரும்பக்கேட்ட உரிமையாளா் மீது தாக்குதல் நடத்திய 3 போ் கைது

சத்தியமங்கலம் சாலையோரங்களில் களைகட்டும் பொங்கல் பூக்கள் விற்பனை

ஆட்டோ தொழிலாளா்களுக்கு பொங்கல் பரிசு

கைத்தறி துறையின் சாா்பில் விசைத்தறி நவீனப்படுத்தும் திட்டம்

வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சமத்துவப் பொங்கல் விழா

SCROLL FOR NEXT