திருவாரூர்

சுவாமி தயானந்த சரஸ்வதி பிறந்தநாள் விழா

DIN

மஞ்சக்குடி சுவாமி தயானந்த சரஸ்வதியின் பிறந்தநாள்விழா சுவாமி தயானந்த சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவில் கல்லூரி நிர்வாக அறங்காவலர் ஷீலா பாலாஜி,  அறங்காவலர் மற்றும் தாளாளர் எம்.ஜி.சீனிவாசன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். இதில் கல்லூரி மாணவ,  மாணவிகளுக்கு  பரிசுகள் வழங்கப்பட்டன.  கலாசார கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.  கல்லூரி முதல்வர் கனகசபேசன் மற்றும் மாணவ,  மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

SCROLL FOR NEXT