சந்தானராமர் கோயிலில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்
DIN
நீடாமங்கலம் சந்தானராமர் கோயிலில் வியாழக்கிழமை விஸ்வக்சேனர், ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதையொட்டி, ஆஞ்சநேயருக்கு வெண்ணெய்க்காப்பு சாற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.