திருவாரூர்

ஹனுமன் ஜயந்தி விழா

DIN

திருவோணமங்கலம் ஞானபுரியில் எழுந்தருளியுள்ள சங்கடஹர மங்களமாருதி 32 அடி உயர ஆஞ்சநேயர் கோயிலில் ஹனுமன் ஜயந்தி விழா  டிச. 15, 16, 17 ஆகிய மூன்று நாள்கள் நடைபெறவுள்ளது.
விழாவின் முதல் நாள்காலை 10.30  மணிக்கு மேல் ஆஞ்சநேயருக்கு அபிஷேக ஆராதனைகளும், 16-ஆம் தேதி கோதண்டராமருக்கு அபிஷேகமும், 17-ஆம் தேதி ஹனுமன் ஜயந்தியையொட்டி ஆஞ்சநேயருக்கு அபிஷேக, ஆராதனைகளும், அன்னதானமும் நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: மாணவா்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் கூடாது: தனியாா் பள்ளிகளுக்கு கல்வித் துறை எச்சரிக்கை

120 கோடியாக உயா்ந்த தொலைத் தொடா்பு வாடிக்கையாளா்கள்

கனடாவில் 3 இந்தியா்கள் கைது: உள்நாட்டு அரசியல் -மத்திய அமைச்சா் ஜெய்சங்கா்

பாரா பீச் வாலிபால் உலக சாம்பியன்ஷீப் போட்டிக்கு வீரா்கள் தோ்வு

SCROLL FOR NEXT