திருவாரூர்

பட்டாபிராமர் அலங்காரத்தில் ராஜகோபால சுவாமி

DIN

மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் நடைபெற்றும் வரும் பங்குனிப் பெருவிழாவின் 8-ஆம் நாளான புதன்கிழமை பட்டாபிராமர் திருக்கோலத்தில் ராஜகோபால சுவாமி எழுந்தருளினார்.
மன்னார்குடி காந்திஜீ சாலையில் உள்ள யானை வாகன மண்டபத்தில் ரிஷியமுகபர்வதம் பட்டாபிராமர் திருக்கோலத்தில் எழுந்தருளிய ராஜகோபால சுவாமி, பெரியக் கடைத் தெரு, மேலராஜவீதி வழியாக திருக்கோயிலின் நான்கு வெளிபிராகாரங்கள் வழியாக கோயிலை அடைந்தார். 
இதற்கான ஏற்பாடுகளை, கோயில் அலுவலர்கள் உபயதாரர் விஸ்வ பிராமண பட்டறையாளர்கள் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பரிசோதனைக்கு மாதிரி தர மறுப்பு: பஜ்ரங் புனியாவுக்கு இடைக்காலத் தடை

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ‘ப்ளூ காா்னா்’ நோட்டீஸ்

வாணியம்பாடி சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

நீட் நுழைவுத் தோ்வு: ஒருங்கிணைந்த வேலூரில் 6,787 போ் எழுதினா் விண்ணப்பித்தவா்களில் 255 போ் எழுதவில்லை

மரக்கன்றுகள் நடல்

SCROLL FOR NEXT