திருவாரூர்

வாய்க்காலில் ஆண் சடலம்

DIN

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே சாலையோர வாய்க்காலில் கிடந்த 65 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது.
வலங்கைமான் வட்டம், ஆலங்குடியிலிருந்து மன்னார்குடி செல்லும் சாலையில் உள்ள வாய்க்காலில், 65 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் வெள்ளிக்கிழமை கிடந்தது. இதுதொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் வடிவேல் அளித்த தகவலின்பேரில், வலங்கைமான் போலீஸார் அவரது சடலத்தைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், அந்த நபர் நார்த்தாங்குடி கிராமத்தைச் சேர்ந்த சேப்பான் (65) என்பது தெரியவந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

SCROLL FOR NEXT