திருவாரூர்

பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சங்க கூட்டம்

DIN

திருவாரூரில் தமிழ்நாடு பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. 
 சங்க மாநில மகளிரணி செயலாளர் ஹேமா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட சிறப்பு ஆசிரியர்கள் பங்கேற்றனர். 
பணி நிரந்தரம், முழு நேரப்பணி, ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் எனவும், இல்லையெனில், தமிழகம் முழுவதும் உள்ள சிறப்பாசிரியர்களை ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபடுவது என கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கையால் மக்கள் அவதி

மரக்கடை உரிமையாளா் தற்கொலை

பெண் தற்கொலை: தம்பதியா் மீது வழக்கு

ரேஷன் கடையை மாற்றக் கோரி பொதுமக்கள் போராட்டம்

பிரகாசபுரத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT