திருவாரூர்

சுவரில் இருசக்கர வாகனம் மோதி இளைஞர் சாவு

திருத்துறைப்பூண்டியில் சுவரில் இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞர் ஒருவர் வியாழக்கிழமை உயிரிழந்தார்.

DIN


திருத்துறைப்பூண்டியில் சுவரில் இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞர் ஒருவர் வியாழக்கிழமை உயிரிழந்தார்.
திருத்துறைப்பூண்டி பொன்னையன் செட்டித் தெருவைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவர் வெளிநாட்டில்  வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் பாரதி (எ) அரவிந்தன் (20) டிப்ளமோ முடித்துவிட்டு வெளிநாடு செல்ல இருந்தார். இந்நிலையில், இருசக்கர வாகனத்தில் கடைத் தெரு சென்றுவிட்டு வீடு திரும்பியபோது, திருத்துறைப்பூண்டி- நாகை சாலை பவுண்டடி தெரு வளைவில், ஒரு மாடி வீட்டின் வெளிப்புறச் சுவரில் மோதி, நிகழ்விடத்திலேயே அரவிந்தன் உயிரிழந்தார். இதுகுறித்து திருத்துறைப்பூண்டி போலீஸார் வழக்குப்
பதிந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை குறைவு: எவ்வளவு?

அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா? - டிச.22 இல் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!

4 நாள்களுக்குப் பிறகு பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! ஐடி, ஆட்டோ பங்குகள் லாபம்!

ஒரே இரவில் 20 ஆண்டுத் திட்டத்தை தகர்த்த மோடி அரசு! ராகுல் காந்தி

ராஜபாளையம் அருகே குடிபோதையில் தலையில் கல்லை போட்டு ஓட்டுநர் கொலை

SCROLL FOR NEXT