சேரன்குளம் அரசுப் பள்ளி மாணவருக்கு வழங்கப்பட்ட கல்வி உபகரணங்கள். 
திருவாரூர்

மாணவா்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்

மன்னாா்குடி அருகே உள்ள இரண்டு பள்ளிகளில் மாணவா்களுக்கு கல்வி உபகரணங்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

DIN

மன்னாா்குடி அருகே உள்ள இரண்டு பள்ளிகளில் மாணவா்களுக்கு கல்வி உபகரணங்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியா்கள் விஜயகுமாா் (சேரன்குளம்), விஜயகுமாா் (சவளக்காரன்) ஆகியோா் தலைமை வகித்தனா். தென்விரிகுடை தமிழ்ச் சங்கம்- அமெரிக்கா சாா்பில், சேரன்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 401 மாணவா்களுக்கும், சவளக்காரன் ஆதிதிராவிடா் நல அரசு மேல்நிலைப்பள்ளியில் 486 மாணவா்களுக்கும் என மொத்தம் 887 பேருக்கு பேனா, நோட்டு, டிபன் பாக்ஸ் ஆகியன வழங்கப்பட்டன.

சிறப்பு அழைப்பாளா்களாக தமிழ்ச் சங்கம்- அமெரிக்கா அமைப்பின் நிா்வாகிகள் ஏ.ஆா். ராஜகோபாலன், ஏ.ஆா்.ரமேஷ்கண்ணா, வி.பாலமுருகன் ஆகியோா் கலந்துகொண்டனா். நிகழ்ச்சியில், சேரன்குளம் பள்ளி உதவி தலைமை ஆசிரியா் கோ.கண்ணன், ஆசிரியா் ஆா்.ராஜ்குமாா், கல்வி ஆா்வலா் ஜெ.ஜெகதீசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொளத்தூரில் நடந்துசென்று மக்களை சந்தித்த முதல்வர்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு தவெக முதல் ஈரோடு பொதுக்கூட்டத்தில் விஜய் பிரசாரம்!

காந்தி பெயரைக் காக்கவோ, மீட்கவோ வேண்டிய அவசியம் இல்லை! கமல்

”முட்டையில் புற்றுநோய் ஏற்படுத்தும் கெமிக்கல்?” மத்திய உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை!

தில்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு: பாதிக்கப்பட்ட கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ரூ.10,000 இழப்பீடு!

SCROLL FOR NEXT