திருவாரூர்

மாணவர்களுக்கு கண் கண்ணாடி

DIN

நீடாமங்கலம் மேல்நிலைப் பள்ளியில் தமிழக முதல்வர் பள்ளி சிறார் கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ் கண் பரிசோதனை செய்யப்பட்ட 6 முதல் பிளஸ் 2 வகுப்பு மாணவர்கள் 50 பேருக்கு  கண் கண்ணாடி செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.
பள்ளித் தலைமையாசிரியர் எஸ். காந்தி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், முதுநிலை ஆசிரியர் ஆர். வீராசாமி, வட்டார கண் மருத்துவ உதவியாளர் அண்ணாதுரை  உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யோகம் தரும் நாள்!

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

ஈரோடு கலை, அறிவியல் கல்லூரிக்கு ‘ஏ’ பிளஸ் அங்கீகாரம்

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

SCROLL FOR NEXT