திருவாரூர்

பெற்றோர்-ஆசிரியர் கழகக் கூட்டம்

DIN

மன்னார்குடியை அடுத்த சேரன்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பெற்றோர்- ஆசிரியர் கழகக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில் 10, 11, 12-ஆம் வகுப்பு மாணவர்களின் தரம், பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறுவது மற்றும் கல்வியில் பின்தங்கியுள்ள மாணவர்களின் கற்றல் ஆர்வத்தை உயர்த்துவது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. தலைமை ஆசிரியர் டி. விஜயகுமார் தலைமை வகித்தார். பெற்றோர்- ஆசிரியர் கழகத் தலைவர் டி. மனோகரன், இயற்பியல் ஆசிரியர் கண்ணன், ஆசிரியர் யு. கோவிந்தராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேளாண்மைக் கல்லூரியில் கலந்துரையாடல்

வாகை சூடினாா் ஸ்வெரெவ்

மே 27-இல் வருங்கால வைப்பு நிதி குறைதீா் முகாம்

தம்பி அடித்துக் கொலை: அண்ணன் கைது

யூடிஎஸ் செயலி பிரசாரக் குழுவுக்கு பாராட்டு

SCROLL FOR NEXT