திருவாரூர்

இலக்கிய மன்ற தொடக்க விழா

DIN


நீடாமங்கலம்  மேல்நிலைப்பள்ளியில் இலக்கிய மன்ற தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமையாசிரியர் எஸ். காந்தி தலைமை வகித்தார். மன்னார்குடி பேராசிரியர் முனைவர் சிவக்குமார் இலக்கிய மன்றத்தைத் தொடங்கி வைத்து  சிறப்புரையாற்றினார்.
இதில் ஆசிரியர்கள் மனோகரன், வீராசாமி உள்ளிட்ட ஆசிரிய, ஆசிரியைகளும், மாணவ, மாணவிகளும்கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு: சந்திரபாபு நாயுடு உறுதி!

கனவு இதுவோ..!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

SCROLL FOR NEXT