திருவாரூர்

மாயூரநாதர் கோயில் அபயாம்பாள் அம்மனுக்கு சர்க்கரை பாவாடை உத்ஸவம்

மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் அபயாம்பாள் அம்மனுக்கு ஞாயிற்றுக்கிழமை சர்க்கரைப் பாவாடை உத்ஸவம் நடைபெற்றது.

DIN

மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் அபயாம்பாள் அம்மனுக்கு ஞாயிற்றுக்கிழமை சர்க்கரைப் பாவாடை உத்ஸவம் நடைபெற்றது.
இதையொட்டி, அபயாம்பாள் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து, அம்பாளின் முன்பு சர்க்கரைப் பொங்கல் படையலிட்டு, அதில் நெய் நிரப்பப்பட்டது. சர்க்கரைப் பொங்கலில் நிரப்பப்பட்ட நெய்யில் தெரிந்த அம்பாளின் உருவத்தை கண்டு, திரளான பக்தர்கள் பக்தி பரவசத்தோடு தரிசனம் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சேம்பள்ளி செல்வபெருமாள் கோயில் கும்பாபிஷேகம்!

சிவகங்கையில் டிச. 20-இல் தனியாா்த் துறை வேலைவாய்ப்பு முகாம்

பள்ளி திறப்பு விழா - செயற்கை நுண்ணறிவு ஆசிரியா் அறிமுகம்!

வத்தலகுண்டு பேரூராட்சிக் கடைகள் ஏலத்தில் முறைகேடு: ஆட்சியரிடம் அதிமுகவினா் புகாா்

கோரிக்கை மனு எழுத பொதுமக்களிடம் ரூ. 100 வசூல்: காவல் துறை எச்சரிக்கை

SCROLL FOR NEXT