திருவாரூர்

பூச்சி மருந்து குடித்த இளைஞர் சாவு

திருவாரூர் அருகே பூச்சிமருந்து குடித்த இளைஞர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

DIN


திருவாரூர் அருகே பூச்சிமருந்து குடித்த இளைஞர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
மூலங்குடி, பண்டாரவடைத் தெருவைச் சேர்ந்த குமார் மகன் ராகுல் (19). மதுப்பழக்கத்தின் காரணமாக இவருக்கு தீராத வயிற்றுவலி இருந்ததாம். இந்நிலையில், ஏப்ரல் 27- ஆம் தேதி வயிற்று வலி அதிகமாகவே, வீட்டில் இருந்த பூச்சிக் கொல்லி மருந்தைக் குடித்துவிட்டாராம். அருகிலிருந்தவர்கள் ராகுலை மீட்டு, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். எனினும், அவர் வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தார். இதுகுறித்து அவரது தாய் மல்லிகா அளித்த புகாரின்பேரில், குடவாசல் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்னிகோ தொழில்நுட்பத்தில் பிழைகள்..! ஆஷஸ் போட்டியில் தொடரும் சர்சை!

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு புதிய உத்வேகம்: பிரதமர் மோடி

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

ஓடிடியில் ரஷ்மிகா மந்தனாவின் தம்மா!

SCROLL FOR NEXT