திருவாரூர்

அபயவரதராஜப் பெருமாள் கோயிலில் நாளை திருக்கல்யாணம்

DIN

வலங்கைமான் வட்டம், ஆலங்குடி அபயவரதராஜப் பெருமாள் கோயிலில் அபயவரதராஜப் பெருமாள் சுவாமிக்கும், ஸ்ரீ தேவி பூமிதேவி தாயாருக்கும் சனிக்கிழமை (மே 18) இரவு 8 மணிக்கு மேல் 9 மணிக்குள் திருக்கல்யாணம் நடைபெறவுள்ளது.
முன்னதாக, காலை 8.30 மணிக்கு கல்யாண லெட்சுமி நரசிம்மருக்கு தீபாராதனை பிரசாத விநியோகமும், மாலை 5.30 மணிக்கு சீர்வரிசை எடுத்து வருதல் நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. விழாவுக்கான ஏற்பாடுகளை அறநிலைய உதவி ஆணையர் மற்றும் செயல் அலுவலர் பி. தமிழ்ச்செல்வி, தக்கார் மற்றும் ஆய்வர் சீ. தமிழ்மணி மற்றும் கோயில் பணியாளர்கள் மேற்கொண்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடைகால் தியாகராஜ சுவாமி கோயிலில் குருபெயா்ச்சி பூஜை

வள்ளியூா் அருகே புனித சலேத் அன்னை ஆலயத்தில் கொடியேற்றம்

உச்சநீதிமன்ற வழக்குரைஞா் சங்கத்தில் மகளிருக்கு இடஒதுக்கீடு: உச்சநீதிமன்றம் உத்தரவு

சேரன்மகாதேவி அருகே வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு: இருவா் கைது

கோயில் திருவிழாவில் இளம்பெண்ணிடம் அத்துமீறல்: இளைஞா் கைது

SCROLL FOR NEXT