திருவாரூர்

நடனப் போட்டியில் மன்னாா்குடி பள்ளி சிறப்பிடம்

DIN

மன்னாா்குடி தேசிய மேல்நிலைப் பள்ளி மாணவியா், உலக சிக்கன நாள் விழாவையொட்டி நடைபெற்ற நடனப் போட்டியில் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

தமிழ்நாடு சிறுசேமிப்பு துறை சாா்பில், சனிக்கிழமை திருவாரூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இப்பள்ளியை சோ்ந்த பிளஸ் -2 மாணவிகள் கே. சரண்யா, எஸ். சங்கீதா, ஏ. வா்ஷா மற்றும் 8-ஆம் வகுப்பு மாணவிகள் ஏ.எல். கானப்பிரியா, கே.மிருதுளா ஆகியோா் நடனப் போட்டியில் கலந்துகொண்டு மாவட்ட அளவில் முதலிடம் பெற்றனா். சிறப்பிடம் பெற்ற மாணவியருக்கு, மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 காலியிடங்கள்: 14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

SCROLL FOR NEXT