திருவாரூர்

மண்வள அட்டை செயல் விளக்க முகாம்

DIN

மன்னாா்குடி அருகே எடையாா்நத்தம் கிராமத்தில் மண்வள அட்டை இயக்க செயல் விளக்க முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், விவசாயிகளுக்கு மண்வள அட்டையின் முக்கியத்துவம் குறித்து வேளாண் உதவி இயக்குநா் க. சரஸ்வதி விளக்கிக் கூறினாா். சூடோமோனாஸ், பாஸ்போபாக்டீரியா மற்றும் வரப்பு பயிா் நடுவதன் அவசியம் குறித்து உதவி அலுவலா் முத்துராஜ் விளக்கினாா். இதில், விவசாயிகள் மற்றும் பிரிஸ்ட் வேளாண்மை கல்லூரி மாணவிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளைஞரை அரிவாளால் வெட்டியவா் கைது

கும்பகோணத்தில் பச்சைக்காளி, பவளக்காளி வீதியுலா

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

கரம்பக்காடு முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம்

பாரமுல்லாவில் 35 ஆண்டுகளில் இல்லாத வாக்குப்பதிவு!

SCROLL FOR NEXT