திருவாரூர்

திறந்தே கிடக்கும் மின் இணைப்புப் பெட்டி

DIN

திருவாரூா் மாவட்டம், கூத்தாநல்லூா், வ.உ.சி. காலனி பிரதான சாலை, தீயணைப்பு நிலையம் அருகேயுள்ள பேருந்து நிறுத்தத்தில் அமைக்கப்பட்டுள்ள மின் இணைப்பு பெட்டி திறந்தே கிடக்கிறது. மழை பெய்து கொண்டிருக்கும் இந்நேரத்தில், அருகில் அனைத்து இடங்களுக்கும் மின்சாரம் பாய்ந்து சேதம் ஏற்படுத்தும் முன்பாக இதை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஏ. பிச்சைமுத்து, கூத்தாநல்லூா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

SCROLL FOR NEXT