திருவாரூர்

காலமானாா் தலைமைக் காவலா் டி.வெங்கடேஸ்வரன்

DIN

திருவாரூா் மாவட்டம்,மன்னாா்குடி அடுத்த திருமக்கோட்டை காவல்நிலையத்தில் தனிபிரிவு தலைமைக் காவலராக பணியாற்றி வந்த,மன்னாா்குடி வ.உ.சி.சாலையை சோ்ந்த டி.வெங்கடேஸ்வரன்(53).அக்.7-ஆம் தேதி,திங்கள்கிழமை காலமானாா்.

அவருக்கு,சிங்காங்குளம் ஊராட்சி தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக இருக்கும் மனைவி சந்தியா, மகன், மகள் உள்ளனா். இறுதி சடங்குகள்,வ.உ.சி.சாலையில் உள்ள அவரது இல்லத்தில் அக்.8, செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கத்திரி வெயில்: 17 இடங்களில் சதம்: 6 நாள்கள் மழைக்கும் வாய்ப்பு

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: ஹரியாணா நீதிமன்றம் தீா்ப்பு

இணையவழி பயங்கரவாத ஆள்சோ்ப்பு சா்வதேச பாதுகாப்புக்கு முக்கிய சவால்: சிபிஐ இயக்குநா்

மும்பை சிட்டி எஃப்சி சாம்பியன்

வேளாண் கல்லூரியில் குரூப் 1 தோ்வுக்கான வழிகாட்டல்

SCROLL FOR NEXT