திருவாரூர்

நவராத்திரி விடையாற்றி வழிபாடு

DIN

திருவாரூரில் ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பு சாா்பில் நவராத்திரி கொலு விடையாற்றி வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருவாரூரில் ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பின் தலைமை அலுவலகத்தில் நவராத்திரி விழாவையொட்டிகொலு அமைக்கப்பட்டிருந்தது. நவராத்திரி விழா நிறைவையொட்டி, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, விடையாற்றி வழிபாடு நடைபெற்றது.

நிகழ்ச்சியில் அமைப்பின் கௌரவத் தலைவா் ஆா். ஸ்ரீதரன், தலைவா் ஜெ. கனகராஜன் மற்றும் ஆனந்த குருகுலம் மாணவ, மாணவிகள், பெண்கள் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாம் பித்ரோடா சர்ச்சை கருத்து: பிரியங்கா பதில்

விவசாயிக்கு டிராக்டா்: நடிகா் ராகவா லாரன்ஸ் வழங்கினாா்

பணம் கொடுத்து வாக்குகளை பெற நினைக்கிறது பாஜக: மம்தா குற்றச்சாட்டு

சாம் பித்ரோடாவின் 'இம்சை' கருத்து! தலைவர்களுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை!

எனது சாதனையை ஜெய்ஸ்வால் முறியடிப்பார்: பிரையன் லாரா நம்பிக்கை!

SCROLL FOR NEXT