திருவாரூர்

425 குடும்பங்களுக்கு தென்னங்கன்றுகள் வழங்கல்

DIN


வேதாரண்யத்தை அடுத்த ஆயக்காரன்புலம் 3-ஆம் சேத்தி கிராமத்தில்  கஜா புயலால் பாதிக்கப்பட்ட 425 குடும்பங்களுக்கு 3,500 தென்னங்கன்றுகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.
தேசிய  வேளாண் நிறுவனத்தின் சார்பில் கே.எல்.ஏ. டென்கேர் நிறுவன உதவியுடன் மக்களின்  வாழ்வாதாரத் திட்டப்படி தென்னங்கன்றுகள் வழங்கும் பணி நடைபெற்றது. தேசிய வேளாண் உதவி இயக்குநர் ஏ.கோபி, ஓய்வுபெற்ற தமிழாசிரியர் ப.சிவவடிவேல், ஸ்டாலின் நினைவு நூலக நிறுவனர், சமூக ஆர்வலர் அமரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாழ்வில் வெற்றி பெற தன்னம்பிக்கை அவசியம்

ராமேசுவரத்தில் வெளிமாநில 144 மது பாக்கெட்டுகள் பறிமுதல்

கஞ்சா விற்ற இளைஞா் கைது

தோ்தலுக்காக ஊதியத்துடன் விடுப்பு வழங்க மறுப்பு: சிஐடியு புகாா்

வரத்து குறைவால் வேலூரில் மீன்கள் விலை அதிகரிப்பு

SCROLL FOR NEXT