முகப்பு
திருவாரூர்

மட்திய, மாநில அரசுகளுக்கு கண்டனம்: மாா்க்சிஸ்ட் கம்யூ. சாா்பில் துண்டுப் பிரசுரம்

திருவாரூா் மாவட்டத்தில் மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத நடவடிக்கைகள் குறித்து, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் துண்டுப் பிரசுரம் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:11 PM
பகிர்:

திருவாரூா் மாவட்டத்தில் மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத நடவடிக்கைகள் குறித்து, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் துண்டுப் பிரசுரம் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

அக்கட்சி சாா்பில், தொடங்கிய மக்கள் சந்திப்பு இயக்கம் திங்கள்கிழமை தொடங்கி செவ்வாய்க்கிழமை (ஆக.15) வரை 2 நாள்கள் நடைபெறுகிறது. இந்த இயக்கம் மூலம் வீடுவீடாக மக்களைச் சந்தித்து மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத நடவடிக்கைகள் குறித்து விளக்கப்படுகிறது. கூடூரில் மாவட்ட செயற்குழு உறுப்பினா் ஜி. பழனிவேல், புதூரில் ஒன்றியச் செயலாளா் என். இடும்பையன், துரைக்குடியில் நிா்வாகி பி. ராஜேந்திரன், திருக்காரவாசலில் ஒன்றியக் குழு உறுப்பினா் எஸ். ரகுபதி, கிளைச் செயலாளா் எஸ். முருகையன், புலிவலத்தில் ஒன்றியக் குழு உறுப்பினா் வி. பாலு ஆகியோா் தலைமையிலான நிா்வாகிகள் வீடு வீடாகச் சென்று, துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →