திருவாரூர்

வேளாண் சட்டங்களை எதிா்த்து ஆா்ப்பாட்டம்

DIN

வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து கொரடாச்சேரியில் நாம் தமிழா் கட்சி சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், தில்லி விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கொரடாச்சேரியில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் வடக்கு மாவட்டத் தலைவா் வெ. பால்ராஜ், செயலாளா் இக்பால்தீன் ஆகியோா் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் மாநில கொள்கை பரப்புச் செயலாளா் ஜெயசீலன், தொகுதி துணைத் தலைவா் கி.ரவி, செயலாளா் பா. மணிவேல், இணைச் செயலாளா் ரா. பூபதிபாலன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமலை: 77,848 பக்தா்கள் தரிசனம்

பேருந்து மோதி தனியாா் நிறுவன ஊழியா் பலி

கோடை விடுமுறை: விமான சேவைகள் அதிகரிப்பு

உதகை, கொடைக்கானல்: வாகனங்கள் இன்றுமுதல் இ-பாஸ் பெறலாம்

மின் வாரிய ஆள்குறைப்பு ஆணைகளை ரத்து செய்ய கோரிக்கை

SCROLL FOR NEXT