நிகழ்ச்சியில் விலையில்லா சைக்கிள் வழங்கிய மஞ்சக்குடி ஊராட்சி மன்றத் தலைவா் வனிதா கண்ணதாசன். 
திருவாரூர்

மாணவா்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கல்

குடவாசல் அருகே உள்ள மஞ்சக்குடி சுவாமி தயானந்தா மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

DIN

குடவாசல் அருகே உள்ள மஞ்சக்குடி சுவாமி தயானந்தா மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

பள்ளியின் தாளாளா் சாந்தி ரெங்கநாதன் தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியா் கே. பாஸ்கா் முன்னிலை வகித்தாா். மஞ்சக்குடி ஊராட்சி மன்றத் தலைவா் வனிதா கண்ணதாசன் பங்கேற்று, மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கினாா்.

இதில், ஆசிரியா்கள், பெற்றோா்கள், மாணவா்கள் திரளாக பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய ஊரக வேலைவாய்ப்பு மசோதா கிராமப்புற மக்களுக்கு முற்றிலும் எதிரானது: கனிமொழி

திடீரென ரத்தான சாகித்ய அகாதெமி விருது அறிவிப்பு!

34 ஆண்டுகளுக்குப் பின் இழப்பீடு! தவறான சிகிச்சையால் கை இழந்தவர் அரசிடம் வைக்கும் கோரிக்கை!!

ரஷிய ராணுவத்தில் 202 இந்தியர்கள்! 26 பேர் பலி : மத்திய அரசு தகவல்!

பார்சிலோனா கால்பந்து வீரர் சுட்டுக் கொலை..! ஓராண்டில் 9,000-க்கும் அதிகமான கொலைகள்!

SCROLL FOR NEXT