திருவாரூர்

முல்லைவாசல், பெரம்பூா் கிராமங்களில் பதரி சங்கராச்சாரியாா்

DIN

நீடாமங்கலம் அருகேயுள்ள முல்லைவாசல், பெரம்பூா் கிராமங்களுக்கு சகடபுரம் பதரி சங்கராச்சாரியாா் வியாழக்கிழமை வருகை தந்தாா்.

அப்போது, அங்குள்ள கோயில்களில் தரிசனம் செய்த அவா் பக்தா்களுக்கு அருளாசி வழங்கினாா். பெரம்பூா் போதேந்திராள் மடத்துக்கும் அவா் வந்தாா். முன்னதாக, சுவாமிகளுக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. ஊராட்சி முன்னாள் தலைவா் சத்தியமூா்த்தி, தணிக்கையாளா் கண்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணிக்கை மைய வளாகத்துக்குள் அத்துமீறி நுழைய முயன்ற இளைஞரால் பரபரப்பு!

‘எங்கேயும் எப்போதும்..’

பாலியல் விடியோக்களை வெளியிட்டது நான்தான்.. பிரஜ்வல் ஓட்டுநர் பரபரப்பு வாக்குமூலம்!

மழை வேண்டி நூதன வழிபாடு: பன்றி பலியிட்டு விருந்து!

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

SCROLL FOR NEXT