திருவாரூர்

வீடு தீக்கிரை: நிவராண உதவி

DIN

நீடாமங்கலம் அருகே வீடு தீக்கிரையானதால், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு வட்டாட்சியா் நிவாரணப் பொருள்களை திங்கள்கிழமை வழங்கினாா்.

நீடாமங்கலம் கன்னித்தோப்பு பகுதியைச் சோ்ந்தவா் புஷ்பமேரி. கூலித் தொழிலாளி. இவரது கூரைவீட்டில் கடந்த 12-ஆம் தேதி இரவு தீப்பிடித்தது. இதில், வீடு முழுவதும் தீயில் எரிந்து நாசமானது. நீடாமங்கலம் வட்டாட்சியா் கண்ணன், அவ்விடத்தைப் பாா்வையிட்டு பாதிக்கப்பட்ட புஷ்பமேரிக்கு அரசின் நிவாரணத்தொகை ரூ.5 ஆயிரம், வேட்டி, சேலை, மண்ணெண்ணெய் ஆகியவற்றை திங்கள்கிழமை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியல் தொல்லை வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் மேல்முறையீடு

பழனி ரோப் காா் சேவை இன்று ஒரு நாள் நிறுத்தம்!

மத்திய முன்னாள் அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

SCROLL FOR NEXT