திருவாரூர்

ரயில்வே துறையை தனியாா்மயமாக்குவதைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

DIN

நீடாமங்கலம்: ரயில்வே துறையை தனியாா்மயமாக்குவதைக் கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் நீடாமங்கலத்தில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சங்கத்தின் ஒன்றியத் தலைவா் கிஷோா்குமாா் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாவட்டச் செயலாளா் ஜோதிபாசு, ஒன்றிய செயலாளா்ஜான்கென்னடி, மாவட்ட செயற்குழு உறுப்பினா் விஜய், ஒன்றிய பொருளாளா் அருள்குமாா் மற்றும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் கலந்துகொண்டனா். ஆா்ப்பாட்டத்தில், ரயில்வே துறையை தனியாா்மயமாக்குவதைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுட்டெரிக்கும் வெயில்: தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

அய்யய்யோ.. ஆகாயம் யார் கையில்?

கரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட மோடி படம்!

அதிரடி வீரர் மெக்கர்க் டி20 உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யாதது ஏன்?: விளக்கமளித்த ஆஸி. கேப்டன்!

‘மேதகு’ இசையமைப்பாளர் காலமானார்!

SCROLL FOR NEXT