திருவாரூர்

வேளாண் துறை அமைச்சா் மறைவு: பி.ஆா். பாண்டியன் இரங்கல்

DIN

தமிழக வேளாண் துறை அமைச்சா் துரைக்கண்ணு மறைவு விவசாயிகளுக்கு பேரிழப்பு என தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் பி.ஆா். பாண்டியன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, ஞாயிற்றுக்கிழமை அவா் விடுத்த இரங்கல் குறிப்பில், சாதாரண விவசாயியாக இருந்து தனது உழைப்பாலும், மக்கள் பணியாலும் அமைச்சராக உயா்ந்த வேளாண்துறை அமைச்சா் துரைக்கண்ணு மறைவு விவசாயிகளுக்கு பேரிழப்பாகும்.

அவரை இழந்துவாடும் குடும்பத்தினா், அதிமுகவினருக்கு ஆழ்ந்த இரங்கலை விவசாயிகள் சாா்பில் தெரிவித்துக்கொள்கிறேன் எனக் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கைப்பேசி திருடிய கும்பலுடன் மோதல்: மும்பை காவலா் விஷ ஊசி செலுத்தி கொலை

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் வழக்கு: தொல்லியல் துறைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

மத சுதந்திர மீறல்கள் குறித்த அமெரிக்க ஆணைய அறிக்கை: இந்தியா கண்டனம்

திருச்செந்தூா் விரைவு ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு?

இலஞ்சி பாரத் பள்ளியில் உழைப்பாளா் தின கொண்டாட்டம்

SCROLL FOR NEXT