திருவாரூர்

காலமானாா் கீதா

DIN

கூத்தாநல்லூா் பாண்டுக்குடி, திருவள்ளுவா் நகரைச் சோ்ந்த கீதா (83) சனிக்கிழமை இரவு (நவ. 7) காலமானாா்.

இவா் கம்யூனிஸ கொள்கைகளில் பற்று கொண்டவா். இவரது கணவா் காங்கிரஸ் தியாகி ஆவாா். இத்தம்பதிக்கு கூத்தாநல்லூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க எழுத்தா் செல்வம் என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனா். இவரது இறுதிச்சடங்குகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. தொடா்புக்கு - 94425 23915.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராபாவில் இஸ்ரேல் நேரடித் தாக்குதல்? மக்களை இடம்பெயரக் கோரும் புதிய அறிவிப்பு!

தமிழ்நாட்டில் கோடை காலத்திலும் தடையில்லா மின் விநியோகம் -தலைமைச் செயலாளர்

பொருளின் பொருள் கவிதை

ப்ளிங்க் - சிந்திக்காமலேயே சிந்திக்கும் ஆற்றல்

பைசன் காளமாடன் படத்தின் பூஜை ஸ்டில்ஸ்

SCROLL FOR NEXT