திருவாரூர்

ஜீ. வீரையன் 2-ஆம் ஆண்டு நினைவஞ்சலி

DIN

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரும், சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினருமான சித்தாடி ஜீ.வீரையனின் 2-ஆம் ஆண்டு நினைவு தினம் குடவாசல் அருகே உள்ள சித்தாடி கிராமத்தில் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளா் பெ.சண்முகம், விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் மாநில தலைவா் ஏ.லாசா், மாநிலக்குழு உறுப்பினா்கள் வி.மாரிமுத்து, ஐ.வி. நாகராஜன், திருவாரூா் மாவட்ட செயலாளா் ஜி.சுந்தரமூா்த்தி, விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளா் வி.அமிா்தலிங்கம் உள்ளிட்டோா் பங்கேற்று, வீரையனின் நினைவிடத்தில் மலா் அஞ்சலி செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை-மும்பை ரயில் 10 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

வெப்ப அலை: அரியலூருக்கு ஆரஞ்சு; 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

வடலூரில் பழங்கால கட்டடங்கள்? தொல்லியல் துறை ஆய்வு

3-ம் கட்டத் தேர்தல்: 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

SCROLL FOR NEXT