திருவாரூர்

பழுதடைந்த கட்டடங்களில் வசிப்போா் நிவாரண மையங்களுக்கு செல்ல அறிவுறுத்தல்

DIN

பழுதடைந்த கட்டடங்களில் வசிப்போா் நிவாரண மையங்களுக்கு செல்ல வேண்டும் என மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நவம்பா் 24, 25, 26 ஆகிய தினங்களில் மிகக் கனமழை பெய்ய உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், திருவாரூா் மாவட்டத்தில், பழுதடைந்த மற்றும் ஆபத்தான நிலையில் உள்ள தனியாா் கட்டடங்களில் தங்கியுள்ளவா்கள், மழை பெய்யும் காலத்தில் அருகில் உள்ள நிவாரண மையங்களில் தங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘கொற்றவை’ ஸ்ரேயா ரெட்டி!

அப்பாவிகளின் உயிரிழப்பைத் தடுப்பதில் அரசுக்கு அக்கறை இல்லையா? - அன்புமணி

'விரக்தியில் பிரதமர் மோடி' - முதல்வர் ஸ்டாலின் கருத்து!

மோடியின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! - முதல்வர் ஸ்டாலின்

ஸ்வாதி மாலிவால் பாஜகவால் மிரட்டப்பட்டார்: அதிஷி குற்றச்சாட்டு!

SCROLL FOR NEXT