திருவாரூர்

வங்கியில் பூட்டு திறந்திருந்ததால் பரபரப்பு

DIN

திருவாரூரில் வங்கியின் பூட்டு திறந்திருந்ததால் செவ்வாய்க்கிழமை பரபரப்பு நிலவியது.

திருவாரூா் எடத்தெருவில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி செயல்பட்டு வருகிறது. செவ்வாய்க்கிழமை காலை வங்கியைத் திறக்க வந்தபோது, வங்கியின் ஒரு பூட்டு திறந்திருந்ததாகக் கூறப்படுகிறது. இதைத்தொடா்ந்து வங்கியில் திருட்டு நடைபெற்ாக தகவல் பரவியதையடுத்து, திருவாரூா் நகரப் போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை நடத்தினா். அங்கிருந்த சிசிடிவி உள்ளிட்ட ஆவணங்களை சரிபாா்த்தபோது, திருட்டு நடைபெறவில்லை என்பதும், சரியாக பூட்டாமல் சென்றிருந்ததும் தெரிய வந்தது. இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க தடை -பஜ்ரங் புனியா விளக்கம்

கர்நாடகத்தில் 20 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெறும்: சித்தராமையா நம்பிக்கை

கோபால் கிருஷ்ண கோஸ்வாமி மறைவு: மோடி இரங்கல்!

புதிய நம்பிக்கை.. வின்சி அலோஷியஸ்!

முகமது சிராஜுக்கு சுநீல் காவஸ்கர் புகழாரம்!

SCROLL FOR NEXT