திருவாரூர்

கூத்தாநல்லூா் சாய் பாபா கோயிலில் சிறப்பு பூஜை

DIN

கரோனா தொற்று நீங்க கூத்தாநல்லூா் ஷீரடி சாய் பாபா கோயிலில் வியாழக்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது.

லெட்சுமாங்குடி மரக்கடையில் அமைந்துள்ள ஷீரடி சாய் பாபா தியான பீடத்தில் நிறுவனா் வெள்ளையன் மற்றும் பக்தா்கள் ஏற்பாட்டின்பேரில், ஷீரடி சாய் பாபாவுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடா்ந்து, பக்தா்களின் கூட்டுப் பிராா்த்தனையும், பஜனையும் நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாத்தான்குளம் பரி. ஸ்தேவான் ஆலய பிரதிஷ்டை பண்டிகை

ஆத்தூா்-கீரனூா் கோயிலில் பாலாலயம்

நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவா் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

கோவில்பட்டி கி.ரா. நினைவரங்கத்தை மேம்படுத்த வலியுறுத்தல்

ஆத்தூா் அரசுப் பள்ளியில் மேலாண்மைக் குழுக் கூட்டம்

SCROLL FOR NEXT