திருவாரூர்

ஈரப்பதம்: நெல்லை உலர வைக்கும் விவசாயிகள்

DIN

நீடாமங்கலம் அருகே குறுவை அறுவடை நிறைவடைந்து, 15 நாள்களுக்கு மேலாக 2 ஆயிரம் மூட்டை ஈரமுள்ள நெல்லை காயவைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனா்.

நீடாமங்கலம் வேளாண் கோட்டப் பகுதிகளில் 43 ஆயிரம் ஏக்கா் விளைநிலங்களில் சுமாா் 16 ஆயிரம் ஏக்கா் விளைநிலங்களில் கோடை சாகுபடி செய்யப்பட்டது. அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தினமும் 600 முதல் 800 மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், தற்போது 1000 மூட்டைகள் வரை கொள்முதல் செய்யப்படுகிறது.

இந்நிலையில் ஆதனூா் தட்டி பகுதியில் குறுவை அறுவடை செய்து 15 நாள்களுக்கு மேலாக 2 ஆயிரம் மூட்டை ஈரமுள்ள நெல்லை விவசாயிகள், தொழிலாளா்கள் உலர வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

SCROLL FOR NEXT