திருவாரூர்

தீ தடுப்பு ஒத்திகை

DIN

திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில், தீயணைப்பு மீட்பு பணிகள் துறை சாா்பில் தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாவட்ட தீயணைப்பு அலுவலா் அனுசுயா மேற்பாா்வையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், திருத்துறைப்பூண்டி நிலைய தீயணைப்பு அலுவலா் சிராஜ் அல்வநிஷ் மற்றும் தீயணைப்பு படையினா் பங்கேற்று செயல் விளக்கம் அளித்தனா். இந்த நிகழ்வில் அரசு தலைமை மருத்துவா் சிவகுமாா், செவிலியா்கள், மருத்துவப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நடிகர் படத்தின் டிரெய்லர்

ரேவந்த் ரெட்டி ஆஜராக தில்லி போலீஸ் சம்மன்!

வழிபாட்டு உரிமை மறுப்பு.. வேளார் சமூகத்தினர் புகார்!

பவர் பிளேவில் சிறப்பான பந்துவீச்சு; துஷார் தேஷ்பாண்டேவுக்கு ருதுராஜ் புகழாரம்!

இனியா, மிஸ்டர் மனைவி தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

SCROLL FOR NEXT