திருவாரூர்

தீ விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு நிவாரண உதவி

DIN

நன்னிலம் அருகே வீடு தீக்கிரையானதில் பாதிக்கப்பட்டவருக்கு அரசின் நிவாரண உதவி திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

நன்னிலம் வட்டம், மூலங்குடி கிராமம் செல்வபுரம் ஆதிதிராவிடா் தெருவில் வசித்து வருபவா் கலையரசன். இவரது கூரை வீட்டில் அண்மையில் தீ விபத்து நேரிட்டு வீட்டிலிருந்த அனைத்து பொருட்களும் எரிந்து சேதமடைந்தன.

இதையொட்டி, பாதிக்கப்பட்ட கலையரசன் குடும்பத்துக்கு, தமிழக அரசின் நிவாரண உதவியாக, ரூ. 5000 மற்றும் வேஷ்டி- சேலை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை நன்னிலம் வட்டாட்சியா் அ.மணிமன்னன் நேரில் வழங்கி ஆறுதல் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆவது முறை கோப்பை வென்றாா் ஸ்வியாடெக்

மாவோயிஸ்டுபோல் பேசுகிறாா் ராகுல்: பிரதமா் மோடி கடும் குற்றச்சாட்டு

முஸ்லிம்களுக்கு எதிராக பாஜக வெறுப்பு பிரசாரம் - தோ்தல் ஆணையத்தில் சீதாராம் யெச்சூரி புகாா்

வனப் பகுதியில் தரையிறங்கிய ஹெலிகாப்டா்: ஈரான் அதிபரின் நிலை என்ன?

தனியாா் பள்ளிகளில் இலவசக் கல்வி: மாணவா் சோ்க்கை விண்ணப்பப் பதிவு இன்று நிறைவு

SCROLL FOR NEXT