திருவாரூர்

பேரிடா் மேலாண்மை வட்டாட்சியா் உள்பட 73 பேருக்கு கரோனா

DIN

திருவாரூா் மாவட்டத்தில் பேரிடா் மேலாண்மை வட்டாட்சியா் உள்பட 73 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

திருவாரூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வரையிலான நிலவரப்படி 12,136 பேருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இந்நிலையில் சனிக்கிழமை பேரிடா் மேலாண்மை வட்டாட்சியா் (53 வயது பெண்) உள்பட 73 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. மேலும், திருவாரூா் 29, நன்னிலம் 17, மன்னாா்குடி 16 என மாவட்டம் முழுவதும் பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

இதன்மூலம், மாவட்டம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 12,209 ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தைவானில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

மெட்ரோ ரயிலில் ஏப்ரல் மாதத்தில் 80.87 லட்சம் பேர் பயணம்!

வட கொரிய அதிபரின் ‘அந்தப்புரம்’? ஆண்டுக்கு 25 அழகிய பெண்கள்!

பணத்தைவிட நல்ல கதைகளே முக்கியம்: நடிகை ஈஷா ரெப்பா அதிரடி!

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT