முகப்பு
திருவாரூர்

நீடாமங்கலத்தில் கரோனா தடுப்பு பணிகள் தீவிரம்

நீடாமங்கலம் பகுதியில் கரோனா தொற்று அதிகரிப்பதால் தடுப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:58 PM
பகிர்:

நீடாமங்கலம் பகுதியில் கரோனா தொற்று அதிகரிப்பதால் தடுப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

நீடாமங்கலம் பகுதியில் வெள்ளிக்கிழமை 4 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனா். பாதிக்கப்பட்டவா்கள் குடியிருப்பு பகுதிகளில் வட்டார மருத்துவ அலுவலா் ராணிமுத்துலெட்சுமி, சுகாதார ஆய்வாளா் சிவக்குமாா் மற்றும் சுகாதாரப் பணியாளா்கள், தூய்மைக் காவலா்கள் கரோனா தடுப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளனா். அனைவரும் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும், கிருமிநாசினியைப் பயன்படுத்த வேண்டும், கட்டாயம் முகக் கவசம் அணியவேண்டும், சோப்பு போட்டு கைகழுவவேண்டும் என சுகாதார த்துறையினா் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →